புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் கலந்துகொண்ட ஆதீனங்கள் தமிழகம் திரும்பினர்.... வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொண்டது பெரும் பாக்கியம் என பேட்டி...
May 29 2023 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு கையலாய பரம்பரை ஆதீனங்கள் வந்தது நாங்கள் செய்த பாக்கியம்" என பிரதமர் மோடி கூறியதாக தருமபுர ஆதீனம் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பங்கேற்ற நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.