அரசியல் லாபத்துக்காக ராமர் கோயிலை பயன்படுத்துவது வெட்கக்கேடானது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

Jan 12 2024 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசியல் லாபத்துக்காக ராமர் கோயிலை பயன்படுத்துவது வெட்கக்கேடானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி சந்தனம் குங்குமம் வைத்து சாமி கும்பிடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை குறிப்பிட்டு, மக்களின் நம்பிக்கை மற்றும் மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாகவும், அரசின் திட்டங்கள் மற்றும் நிதிகளை தனது தனிப்பட்ட தொண்டு சேவை மூலம் மக்களுக்கு வழங்குவதைப் போல் மோடி தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00