உலகிலேயே முதன் முறையாக 104 செயற்கைக்கோள்கள் PSLV C-37 Rockrt மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா புதிய உலக சாதனை

Feb 15 2017 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே முதன் முறையாக, 104 செயற்கைக்கோள்கள், PSLV C-37 Rockrt மூலம் இன்று காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன்மூலம், இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

PSLV C-37 Rockrt மூலம், ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தீவிர முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவின் Cartosat-2 என்ற வானிலை ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன், அமெரிக்காவைச் சேர்ந்த 96 செயற்கைக்கோள்களும் மற்றும் நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களும் இவற்றில் அடங்கும். 104 செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் PSLV C-37 Rockrt, திட்டமிட்டபடி இன்று காலை 9.28 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன்மூலம், உலகிலேயே அதிக செயற்கைக்கோள்களை ஒரே Rockrt-ல் அனுப்பும் வரலாற்றுச் சாதனையை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00