கர்நாடகாவில் அதிகாரி வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் நடந்து செல்ல மறுப்பு : கிராம மக்கள் தூக்கி சென்ற சம்பவம்
Mar 24 2017 7:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் அதிகாரி ஒருவர் வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் நடந்து செல்ல மறுத்ததால் கிராமமக்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் Raichur கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற அதிகாரியான Kurma Roa என்பவர், வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீரில் நடந்து செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, கிராமமக்கள் அவரை தூக்கி சென்றனர். பலமுறை புகார் அளித்தும் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.