காவலர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் - ஜம்மு காஷ்மீரில் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்பு

Apr 28 2017 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நாட்டின் எல்லை மாநிலங்களில் ஒன்றான ஜம்முகாஷ்மீர் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாகும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் வன்முறையாளர்களின் போராட்டங்களால் அங்கு எப்போதும் ஒரு பதற்றமான சூழல் இருந்து வருகிறது. இதனால், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரில் உள்ள பாக்ஷி அரங்கில் நேற்று காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அப்பகுதியிலிருந்தும், சுற்றுவட்டாரத்திலிருந்தும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு உடல் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00