ஒடிசாவில் தனியார் கல்வி நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் சிரிப்பு யோகா செய்து கின்னஸ் சாதனை
Aug 30 2017 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 15 அயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் சிரிப்பு யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
ஒடிசாவின் Bhubaneswar நகரில் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரத்து 991 பேர் கலந்து கொண்டு சிரிப்பு யோகா என்ற புதுமையான யோகா செய்து அசத்தினர். இதனையடுத்து மாணவர்களின் இந்த முயற்சி உலகின் மிகப்பெரிய சிரிப்பு யோகா வகுப்பு என்ற புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த கின்னஸ் சாதனை படைத்திருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.