வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல தொழிலதிபர் நிரவ் மோடி மீது 6 பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்கு பதிவு

Jun 18 2018 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல தொழிலதிபர் நிரவ் மோடி மீது, 6 பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

வைர உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். அவர் பிரிட்டனுக்குச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி மீது, சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நிரவ் மோடி மீது, 6 பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00