ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாமில் இருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள் 94 பேரை காவல்துறையினர் மீட்டனர் : சிறுவர்களை கடத்திய 8 பேர் கைது

Jul 13 2018 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாமில் இருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள் 94 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சிறுவர்களை கடத்திய 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து சிறுமிகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் கவுகாத்திரயில் நிலையத்தில் முபை செல்லும்எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிறுமிகள் கடத்தப் படுவதை கண்டுபிடித்து 7 சிறுமிகளை மீட்டனர்.அவர்களை கடத்தி வந்த ஒருவரையும் கைது செய்தனர். விசாரனையில் முபையில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சிறுமிகள் கடத்தப் பட்டது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சிறுவர்கள் கடத்தப் படுவதாக கிடைத்த தகவலை அடுத்து ஜார்கண்ட் மாநில உளவுத்துறையினரும்,மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரும் சேர்ந்து பொக்காரோ ரயில்நிலையத்தில் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 87 சிறுவர்கள் கடத்தப்படுவதை கண்டு பிடித்து அவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.சிறுவர்களை கடத்தி வந்த 6 பேரையும் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00