Me Too புகாரில் சிக்‍கி பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்‍பர் தொடர்ந்த அவதூறு வழக்‍கு - எம்.ஜே.அக்‍பரின் வாக்‍குமூலத்தை வரும் 30-ம் தேதி பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Oct 18 2018 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள எம்.ஜே அக்பர் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணை, வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர் தெரிவித்த பாலியல் புகார் காரணமாக கடுமையான நெருக்‍கடிக்கு ஆளான எம்.ஜெ அக்‍பர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிக்‍கையாளர் பிரியா ரமணி மீது அக்‍பர் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 40 ஆண்டு கால பொதுவாழ்க்‍கைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பிரியா ரமணியின் புகார் அமைந்துவிட்டதாக தனது மனுவில் எம்.ஜெ அக்‍பர் குறிப்பிட்டிருந்தார். வழக்‍கை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் 31-ம் தேதி அக்‍பரின் வாக்‍குமூலத்தை பதிவு செய்ய உத்தரவிட்டு அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00