மக்‍களின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டி - கட்சியினர் கவலைப்பட வேண்டாம் - போராடி வெல்வோம் என ஆறுதல்

May 24 2019 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தலில் மக்‍களின் தீர்ப்பை ஏற்றுக் ‍கொள்வதாகவும், மீண்டும் போரிட்டு வெல்வோம் என்றும் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திரு.ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்களை​தெரிவித்தார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என குறிப்பிட்ட திரு. ராகுல்காந்தி, மக்கள் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஒரு இந்தியனாக அதனை மதிப்பதாகவும் தெரிவித்தார்.

பாரதிய ஜனதாவின் கொள்கைக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், திரு.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00