ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடு : வரும் 30-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார் ஜெகன் மோகன்

May 24 2019 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர பிரதேச மாநிலத்தில் YSR காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ம் தேதியன்று முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

ஆந்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. 175 தொகுதிகளைக் கொண்டுள்ள அந்த மாநில சட்டப்பேரவைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், திரு.Y.S. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி, 123 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள திரு.Y.S. ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ம் தேதி ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்கிறார். திரு. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00