ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் - மும்பை பங்கு வர்த்தகம் சென்செக்‍ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 435 புள்ளிகளில் நிறைவு

May 24 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை பங்குச்சந்தை சென்செக்‍ஸ் 600 புள்ளிகளுக்‍கும்மேல் உயர்ந்து 39 ஆயிரத்து 435 புள்ளிகளில் நிறைவுபெற்றது.

மக்‍களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானபோது அதன் தாக்‍கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை சென்செக்‍ஸ் புதிய உச்சத்தை எட்டி 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்‍ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து, 39 ஆயிரத்து 435 புள்ளிகளில் நிறைவுபெற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து, 11 ஆயிரத்து 844 புள்ளிகளில் முடிவடைந்தது.

இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 புள்ளி 81 காசுகளாக இருந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00