ஆந்திராவில், 767 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் - கடத்தல் லாரியுடன் ஒருவர் கைது

Aug 23 2019 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில், 767 கிலோ கஞ்சா போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட லாரியை, கலால் அமலாக்‍கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், லாரி மூலம் மிகப் பெரிய அளவில் கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக கலால் அமலாக்‍கத் துறையினருக்‍கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நரசிப்பட்டினம் என்ற பகுதிக்‍கு விரைந்து சென்ற கலால் அமலாக்‍கக்‍ குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த லாரியை தடுத்து நிறுத்திய அவர்கள், சந்தேகத்தின் பேரில் தீவிர சோதனை மேற்கொண்டனர். லாரியில் எந்த பொருட்களும் ஏற்றி வராத நிலையில், ஓட்டுநரின் சீட்டுக்‍கு பின்புறமாக ரகசிய அறை இருந்ததை கண்டறிந்தனர். அதில் இருந்து போதைப்பொருளை, மூட்டை மூட்டையாக வெளியே எடுத்த கலால் குழுவினர், லாரி ஓட்டுநரை கைது செய்ததுடன், லாரியையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 767 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00