வருமான வரி கணக்கு தாக்கலின் போது, 'ஆதார்' விபரங்களை தவறாக அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் - வருமான வரித்துறை அறிவிப்பு

Nov 13 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

வருமான வரி கணக்கு தாக்கலின் போது, 'ஆதார்' விபரங்களை தவறாக அளித்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, பான் எண்ணுக்கு பதிலாக, ஆதார் எண்ணை குறிப்பிட்டு தாக்கல் செய்யலாம் என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது என்றும், எனவே, ஆதார் விபரங்கள் தவறாக இருந்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கு முன்னதாக, பான் விபரங்கள் தவறாக இருந்தால் மட்டும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00