மஹாராஷ்ட்ராவில் சிவசேனா ஆட்சியமைக்‍க ஆதரவு தர வேண்டும் என்றால் மதச்சார்பின்மையை அக்கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்

Nov 14 2019 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் கடந்த 12ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன், சிவசேனா மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக வரும் 17-ம் தேதி காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இந்நிலையில், சிவசேனா ஆட்சியமைக்‍க ஆதரவு தர வேண்டும் என்றால், மதச்சார்பின்மையை அக்கட்சி உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00