குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் - ப. சிதம்பரம் தகவல்

Dec 10 2019 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு.ப சிதம்பரம், இந்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் எம்.பி.க்கள் தங்களது பொறுப்புகளை வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் தாரை வார்த்து விட்டனர் என்று விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.-வுக்‍கு முரட்டுத் தனமான பெரும்பான்மையை அளித்ததன் பலனாக, அந்தக் கட்சி நாட்டு மக்களின் விருப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00