இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் : வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை

Dec 10 2019 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்‍கும் குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவில் 35 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்‍கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00