தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் - மத்திய அரசு வரவேற்பு

Dec 14 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

மத்திய தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி 11-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் காலியாக உள்ள 4 தகவல் ஆணையர் பணியிடங்களையும் நிரப்ப மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூகசேவை, நிர்வாகம், ஊடகவியல் தொடர்பான துறைகளில் அறிவு பெற்றவர்களாகவும், 65 வயதை எட்டாதவர்களாகவும், எம்.பி. - எம்.எல்.ஏ. அல்லாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிட்டபடி வழங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00