விழுப்புரம் அருகே 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2,000 லிட்டரில் பாலபிஷேகம் : ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை

Jan 11 2024 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டரில் விசேஷ பாலபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணி முதல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் மூலவருக்கு 2 ஆயிரம் லிட்டரில் பால் மற்றும் பன்னீர் திரவியங்களுடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மகா யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யபட்டு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலையை ஆஞ்சநேயர் சிலைக்கு சாற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00