மதுரை அருகே ஆஞ்சநேயர் திருக்கோவிலில் விமரிசையாக நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா : ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை சூட்டப்பட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிப்பு
Jan 11 2024 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் திருமங்கலம் குண்டாறு பகுதியில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விமரிசையாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், பழம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆயிரத்து 8 வடை மாலை சூட்டப்பட்டு பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.