கோவை ஆனைமலை அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் : ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Jan 11 2024 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் ஆனைமலையை அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அனுமதி அளித்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒரே நாளில் கோவிலில் குவிந்து ஆஞ்சநேயரை வழிபட்டனர்.