விவசாயிகளிடம் வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் : பிரதமர் மோதி

Sep 25 2020 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி வலியுறுத்தியுள்ளார். டெல்லியிலிருந்து காணொலி மூலம் பா.ஜ.க.-வினர் இடையே உரையாற்றிய திரு. மோதி, வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளை சிலர் தவறாக வழிநடத்த முயல்வதாகவும், அதனை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00