சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி தரிசனம் - லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் வழிபாடு

Jan 16 2020 9:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் லட்சக்கணக்கானோர் மகர விளக்கு தரிசனம் செய்தனர்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நேற்று மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதற்காக திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. பாரம்பரிய வரவேற்புக்கு பிறகு 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகர ஜோதியை சரண கோஷங்களுடன் பக்தர்கள் ஜோதியை தரிசித்தனர்.

மகர ஜோதியை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00