திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Jan 19 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டத்தில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மதத்தினருக்கும் உணவு வழங்கும் மத நல்லினக்க கந்தூரி விழா நடைபெற்றது. இதில் முட்டையுடன் பிரியாணி வழங்கபட்டது. 2 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி சமைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, மத நல்லிணக்க பிரியாணியை வாங்கிச் சென்றனர்.