கேரளாவில் வரும் 30-ம் தேதி வ‌ரை கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு தடை

Jun 18 2020 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலத்தில், இன்று முதல் வரும் 30-ம் தேதி வ‌ரை, கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 8-ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00