தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு - 6 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம்

Sep 16 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் பெரியகோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் இப்பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கோயில்கள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சை பெரியக் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆறு மாதங்களுக்கு பிறகு பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00