ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடு
Oct 22 2020 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் 5ம் நாளான நேற்றிரவு, ஸ்ரீபர்வதவர்தினி அம்பாள், கொலு மண்டபத்தில் சிவகௌரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.