திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு - வேத மந்திரங்கள் முழங்க சக்‍கர ஸ்நானம்

Oct 24 2020 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழா, சக்‍கர ஸ்நானத்துடன் நிறைவுபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்பசுவாமி வீதி உலா நடைபெற்றது. இவ்விழா சக்‍கர ஸ்நானத்துடன் இன்று நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, திருக்‍குளத்தில் சக்‍கர ஸ்நானம் நடத்த அனுமதி இல்லாத நிலையில், திருக்‍குளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், ​கோயிலுக்‍குள் அமைக்‍கப்பட்ட தொட்டியில் நிரப்பப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சக்‍கர ஸ்நானம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சக்‍கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்களுக்‍கு திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00