கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது

Oct 31 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில், 80 ஆண்டுகளுக்கு பிறகு 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தான உறுப்பினரான பெங்களூருவை சேர்ந்த திரு.ரவி நாராயணன் - மகாதேவி தம்பதியினர், 30 லட்சம் செலவில், 3 டன் எடை கொண்ட புதிய கொடிக்‍கம்பம் செய்து வழங்கினர். கொடிக்‍ கம்பத்திற்கு பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00