பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து காணப்படும் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் கோபுரம் - விரைந்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

Nov 30 2020 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசித்திபெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் கோபுரம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து காணப்படுவால், அதனை விரைந்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த கழிப்பிட வசதி இல்லை என வேதனை தெரிவித்துள்ள பக்தர்கள், கோவில் கோபுரத்தில் செடி கொடிகள் புதர் போல் வளர்ந்து கோபுரத்தின் அழகையும் உறுதித் தன்மையையும் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர், இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00