தேனி மாவட்டத்தில் தூய ஆவியானவர் தேவாலயம் : 142-ஆம் ஆண்டு சப்பர பவனி

Dec 3 2020 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் அமைந்துள்ள தூய ஆவியானவர் தேவாலயத்தில், 142ஆம் ஆண்டு சப்பர பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடந்த திருப்பலியை தொடர்ந்து, நேற்று சப்பர பவனி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி, காணிக்கை செலுத்தினர். இன்று மாலை, கொடி இறக்கத்துடன், விழா நிறைவு பெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00