ஆஞ்சநோயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Jan 13 2021 7:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரசித்திபெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டுகள் வழங்கப்பட்டன.