நத்தத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா - பூக்குழி இறங்கியும் பால்குடம் எடுத்தும் வழிபாடு
Mar 1 2021 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்தும் காவடி எடுத்தும் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.