மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு படைக்கப்பட்ட நைவேதியத்தில் சுத்தம் இல்லை - தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் அதிர்ச்சித் தகவல்
Jun 15 2021 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், அம்மனுக்கு படைக்கப்பட்ட நைவேதியத்தில் சுத்தம் இல்லை என தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியான நிலையில், கோயில் பூசாரிகள் மற்றும் பணியாளர்களின் அலட்சியம் காரணமாகவே தீ விபத்து நேரிட்டதாகவும், விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு தெரிவித்துள்ளார்.