கோவில்களில் அர்ச்சனைக்கு அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்‍கு தேங்காய், பூ, பழ வியாபாரிகள் கோரிக்‍கை

Jul 30 2021 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆடி வெள்ளிக்கிழமையான இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்ய பக்‍தர்களுக்‍கு அனுமதி இல்லாததால் தேங்காய், பழம், பூ, வியாபாரிகள் வியாபாரம் இன்றி தவிக்‍கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அர்ச்சனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00