விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்‍கு சிறப்பு வழிபாடு - ஸ்ரீ கணேஷ் மந்திர் டெக்டியில் 'ஆரத்தி', பிரார்த்தனை

Sep 10 2021 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஸ்ரீ கணேஷ் மந்திர் கோவிலில் இன்று காலை 'ஆரத்தி' மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

முழுமுதற் கடவுள் என்று போற்றப்படும் விநாயகரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள Shri Ganesh Mandir Tekdi-யில், இன்று காலை விநாயகருக்‍கு 'ஆரத்தி' மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் இன்றுமுதல் 19-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், கோயில் குருக்‍கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

இதேபோல், பரேலின் Lal Baug பகுதியில் உள்ள 'Mumbai Cha Raja' கோயிலில், விநாயகருக்‍கு ஆர்த்தி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், குருக்‍கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மட்டும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00