திருப்பதி பிரம்மோற்சவம் - பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிப்பு

Sep 17 2021 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி பிரம்மோற்சவம், பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் உற்சவமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம் பக்‍தர்கள் இன்றி நடைபெறும் என்றும், சுவாமி வீதி உலா, கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகவும் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00