தடை நீக்கப்பட்டதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
Nov 22 2021 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பம்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்ததால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுடன் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டன. நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.