5 நாட்களுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம்
Jan 19 2022 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.