வடலூரில் தைப்பூசத் திருவிழா - 2-வது நாளாக ஜோதி தரிசனம் : கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம்

Jan 19 2022 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம், வடலூரில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஜோதி தரிசன விழா கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்படி 2-வது நாளாக இன்று நடைபெற்றது.

வடலூரில் ஜோதி தரிசனப் பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 151-ம் ஆண்டு ஜோதி தரிசன விழா, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு, முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு வரை 4 முறை ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அங்கு குவிந்திருந்த பக்‍தர்கள், மகா மந்திரத்தை முழங்கியபடி ஜோதி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00