திருச்செந்தூர் முருகன் கோயில் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி

Jan 21 2022 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்றிரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, நேற்று மாலை கோவிலில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00