திருச்செந்தூர் முருகன் கோயில் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி
Jan 21 2022 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்றிரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, நேற்று மாலை கோவிலில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.