2 ஆண்டுகளுக்கு பிறகு திருமலையில் அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம்

Jul 25 2022 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 1-ம் தேதி முதல் அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் கொரோனா தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றவும் திருமலை தேவஸ்தானம் இதனை வரும் 1ம் தேதி முதல் நடத்துகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் திருமலைக்கு வந்து ஆன்மிக பஜனைகளையும், கீர்த்தனைகளையும் பாட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00