நெல்லை பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : வனத்துறையினரை கண்டித்து பக்தர்கள் போராட்டம்

Jul 31 2022 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்‍குச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததை கண்டித்து பக்‍தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமாவாசையை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்‍கு சென்று அங்கே 3 நாட்கள் தங்க உற்றார் உறவினர்களுடன் உணவு உண்டு பக்‍தர்கள் திருவிழாவை கொண்டாடுவார்கள். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்‍தர்கள் திருவிழா கொண்டாட வந்தனர். எனினும், வனத்துறையினர் அனுமதி மறுத்ததுடன், அகஸ்தியர் அருவியில் குளிக்‍கவும் தடை விதித்தனர். கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்‍காததை கண்டித்து, பாபநாசம் சோதனைச்சாவடியில் பக்‍தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00