வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றம்
Aug 2 2022 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், விழா நாட்களில் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.