திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியில் குவிந்த பக்‍தர்கள் : ரூ.1,34,54,461 உண்டியல் காணிக்‍கை

Nov 19 2022 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, சுமார் ஒன்றரை கோடி ரூபாயை பக்‍தர்கள் காணிக்‍கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். அண்ணாமலையார் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணைஆணையர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சிவனடியார்களால் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 461 ரூபாயும், 174 கிராம் தங்கம், 852 கிராம் வெள்ளி ஆகியவையும் பக்தர்களால் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00