மதுரை அழகர்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் சுவாமி மாசி தெப்ப திருவிழா - திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
Mar 7 2023 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் சுவாமி மாசி தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கிய இவ்விழாவில், அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.