திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே ஸ்ரீ பூதேரி கோடி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
Mar 13 2023 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேம் சிறப்பாக நடைபெற்றது. நாட்டறம்பள்ளி அருகே பாரதி நகரில் உள்ள ஸ்ரீ பூதேரி கோடி மாரியம்மன் திருக்கோவிலில் மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீரானது பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.