ஈரோடு அருகே உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பைரவர் ஆலயம் : கற்பகிரகத்திற்குள் சென்று பக்தர்கள் வழிபட அனுமதி

Mar 27 2023 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு அருகே அமைந்துள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பைரவர் ஆலயத்தில் கற்பகிரகத்திற்குள் பக்தர்கள் சென்று சொர்ணலிங்கத்தை வணங்கி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் ஆசிய அளவில் முதன்முறையாக 39 அடி உயரம் கொண்ட பஞ்சலோகத்தால் ஆன பைரவர் சிலையுடன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது தினசரி மண்டல பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பைரவர் கோயிலில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக பக்தர்கள் கற்பகிரகத்தினுள் அனுமதிக்கப்பட்டு வழிபடுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00