சபரிமலையில் வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கை நிறுத்த முடிவு : பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம்போர்டு நடவடிக்கை

Jan 2 2024 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு பின் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 31ம் தேதி திறக்கப்பட்டது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேரள காவல்துறையினர் திணறி வருகின்றனர். அதனை கட்டுப்படுத்தும் விதமாக பக்தர்கள் பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் மேற்கொண்டு வரும் நடைமுறையை வரும் 10-ம் தேதி முதல் நிறுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00