திண்டுக்கல் சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை : 400 பெண்கள் குத்து விளக்கேற்றி, பாடல் பாடி சுவாமி தரிசனம்

Jan 6 2024 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மன் முன்பாக 400 பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, பாடல் பாடி தரிசனம் செய்தனர். பெண்களுக்கு திருமாங்கல்யம் மற்றும் பிரசாதமாக 4 வகை உணவு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00